. -->

Now Online

FLASH NEWS


Thursday 19 March 2020

மார்ச் 22 அன்று யாரும் வெளியே வராதீர்கள்- பிரதமர் மோடி




*மார்ச் 22ம் தேதி மக்களுக்காக ஊரடங்கு உத்தரவை பின்பற்றவேண்டும்; காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வெளியே வர வேண்டாம் - பிரதமர் மோடி.

*மார்ச் 22ம் தேதி அமல்படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவில் அத்தியாவசிய சேவைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது-பிரதமர் மோடி.



*2 ஆம் உலகப்போர்கூட இந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை...

*கொரோனா இந்தியாவை பாதிக்காது என்று தவறாக கணிக்க கூடாது...

*65க்கும் அதிக வயதுடைய முதியவர்கள் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுரை