கொரொனா பாதிப்பு எதிரொலியால் குரூப் - 4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஒத்திவைக்கப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா பாதிப்பு காரணமாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.
FLASH NEWS
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||