. -->

Now Online

FLASH NEWS


Wednesday 18 March 2020

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 கலந்தாய்வு ஒத்திவைப்பு!

கொரொனா பாதிப்பு எதிரொலியால் குரூப் - 4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஒத்திவைக்கப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா பாதிப்பு காரணமாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.