t> கல்விச்சுடர் தமிழகத்தில் புதிய மாவட்டம் உருவானது - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

24 March 2020

தமிழகத்தில் புதிய மாவட்டம் உருவானது

 
தமிழகத்தில் மேலும் ஒரு புதிய மாவட்டம் உதயமாகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து மயிலாடுதுறை புதிய மாவட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மயிலாடுதுறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 38வது மாவட்டமாக உருவானது மயிலாடுதுறை.

JOIN KALVICHUDAR CHANNEL