*சுய ஊரடங்கு நாளை காலை வரை நீட்டிப்பு
*சுய ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு
*இன்று இரவு 9 மணியுடன் நிறைவு பெற இருந்த ஊரடங்கு மக்களின் நலன் கருதி நாளை காலை 5 மணி வரை நீட்டிப்பு
*ஊரடங்கு அமலில் இருந்தாலும் அத்தியாவசிய பணிகள் நடைபெற எந்த தடையும் இல்லை - தமிழக அரசு
*நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் - தமிழக அரசு
*நாளை காலை வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் இன்று இரவு 9 மணிக்கு பிறகும் பேருந்துகள் இயங்க வாய்ப்பில்லை.
*பயணிகள் ரயில் சேவையும் மார்ச் 31ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
*கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக ஊரடங்கு நாளை காலை 5மணி வரை நீட்டிப்பு - தமிழக அரசு
*தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு