. -->

Now Online

FLASH NEWS


Sunday 22 March 2020

தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு நாளை காலை 5மணி வரை நீட்டிப்பு! - தமிழக அரசு அறிவிப்பு.


*சுய ஊரடங்கு நாளை காலை வரை நீட்டிப்பு

*சுய ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு

*இன்று இரவு 9 மணியுடன் நிறைவு பெற இருந்த ஊரடங்கு மக்களின் நலன் கருதி நாளை காலை 5 மணி வரை நீட்டிப்பு

*ஊரடங்கு அமலில் இருந்தாலும் அத்தியாவசிய பணிகள் நடைபெற எந்த தடையும் இல்லை - தமிழக அரசு

*நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் - தமிழக அரசு

*நாளை காலை வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் இன்று இரவு 9 மணிக்கு பிறகும் பேருந்துகள் இயங்க வாய்ப்பில்லை.

*பயணிகள் ரயில் சேவையும் மார்ச் 31ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

*கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக ஊரடங்கு நாளை காலை 5மணி வரை நீட்டிப்பு - தமிழக அரசு

*தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு