கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரியில் எல்கேஜி முதல் 5-ம் வகுப்பு வரை நாளை முதல் விடுமுறை அறிவித்து அமைச்சர் கமலக்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மறு அறிவிப்பு வரும் வரை மழலையர், தொடக்கப் பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை என்றும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மார்ச் 31-ந் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
FLASH NEWS
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||