. -->

Now Online

FLASH NEWS


Saturday 23 May 2020

தமிழகத்தில் இன்று 759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி




தமிழகத்தில் இன்று 710 பேர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 49 பேர் என 759 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்துள்ளது. இன்று 5 பேர் உயிரிழந்ததால், இறப்பு 103 ஆக உயர்ந்துள்ளது. 363 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 7,491 ஆக அதிகரித்துள்ளது..