தமிழகத்தில் இன்று 710 பேர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 49 பேர் என 759 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்துள்ளது. இன்று 5 பேர் உயிரிழந்ததால், இறப்பு 103 ஆக உயர்ந்துள்ளது. 363 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 7,491 ஆக அதிகரித்துள்ளது..
FLASH NEWS
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||