t> கல்விச்சுடர் விடைத்தாள் திருத்தும் பணிக்காக ஆசிரியர்கள் மே26 முதல் பள்ளிக்கு வர வேண்டும் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

20 May 2020

விடைத்தாள் திருத்தும் பணிக்காக ஆசிரியர்கள் மே26 முதல் பள்ளிக்கு வர வேண்டும்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்காக ஆசிரியர்கள் மே26 முதல் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும் வந்தால் போதும் என்றும் அவர்கள் பணியில் இருப்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


JOIN KALVICHUDAR CHANNEL