. -->

Now Online

FLASH NEWS


Monday 18 May 2020

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்தது.

தேர்வு நடத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப் பட்டதாக கூறப்படுகிறது.
இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் நாளை வெளியிடப் பட உள்ளது.