. -->

Now Online

FLASH NEWS


Saturday 9 May 2020

தமிழகத்தில் இன்று 526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி






தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 526 பேருக்கு ( 360 ஆண்கள், 166 பெண்கள்) கொரொனா உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 6009 இல் இருந்து 6,535 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 44-ஆக அதிகரித்துள்ளது.