. -->

Now Online

FLASH NEWS


Monday 29 June 2020

தூத்துக்குடியில் உபரி ஆசிரியர்கள் விவரங்களை சமர்ப்பிக்காத பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் மாதம் சம்பளம் இல்லை



* "தூத்துக்குடியில் உபரி ஆசிரியர்கள் விவரங்களை சமர்ப்பிக்காத பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் மாதம் சம்பளம் இல்லை"

*"கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் விவரங்களை ஜூலை 5-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்"

*சமர்ப்பிக்கவில்லை என்றால் ஆசிரியர்களுக்கு ஜூலை மாதம் முதல் சம்பளம் கிடையாது என்று அறிவிப்பு

*ஆசிரியர்களை போராட்டத்திற்கு தூண்டுவதாக தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மீது ஆசிரியர் சங்க நிர்வாகிகள் குற்றச்சாட்டு