பள்ளிகளில் புத்தக வங்கி பராமரிப்பது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, 2019-20-ம் கல்வியாண்டு முடிந்த நிலையில், மாணவர்கள் புதிய புத்தகங்கள் பெற பள்ளிக்கு வரும்போது, பழைய பாட புத்தகங்களை அவர்களிடம் இருந்து பெற வேண்டும்.
அவற்றில் பயன்படுத்தக்கூடிய புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குவதுடன், மீதமுள்ள புத்தகங்களை இருப்பு வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
FLASH NEWS
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||