. -->

Now Online

FLASH NEWS


Sunday 11 October 2020

கண்ணீர் அஞ்சலி - அம்பத்தூர் கல்வி மாவட்ட துணை ஆய்வாளர் (DI) பல்லவ செல்வன் மரணம்



கண்ணீர் அஞ்சலி - தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் முன்னாள் மாவட்ட பொருளாளரும் அம்பத்தூர் கல்வி மாவட்ட துணை ஆய்வாளர் ( DI ) பல்லவ செல்வன் அவர்கள் இன்று காலை 10.30 மணியளவில் மாரடைப்பால் (உடல் நல குறைவால்) காலமானார்.


அவரின் இறுதி சடங்கு நாளை (12/10/2020) காலை 10 மணிக்கு நடைபெறும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அன்னாரின் உடல் புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் பேசின் பிரிட்ஜ் அருகே வைக்கப்பட்டுள்ளது.

அவரது மறைவுக்கு கல்விச்சுடர் இணையதளம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.