t> கல்விச்சுடர் பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால் சிறை தண்டனை இல்லை: மத்திய அரசு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

29 December 2016

பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால் சிறை தண்டனை இல்லை: மத்திய அரசு

மார்ச் 31ம் தேதிக்கு பின்பு பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால் சிறை தண்டனை இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சிறை தண்டனைக்கு பதில் 10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.


JOIN KALVICHUDAR CHANNEL