t> கல்விச்சுடர் தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா காலமானார் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

14 January 2017

தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா காலமானார்


பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான சுர்ஜித் சிங் பர்னாலா, தனது 91 வயதில் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். 1985-ம் ஆண்டு முதல் 1987-ம் ஆண்டு வரை அவர் பஞ்சாப் மாநில முதல்வராக இருந்துள்ளார். மேலும், 2000-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை அவர் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் ஆளுநராகவும் பணி புரிந்துள்ளார். 

கடந்த சில காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார்


JOIN KALVICHUDAR CHANNEL