*நீட் தேர்வு பயிற்சி மையங்களில் அரசு பள்ளி ஆசிரியர்களை நியமிக்க தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. நவம்பர் 12-ம் தேதிக்குள் பதில் அளிக்க பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நீட் பயிற்சி வகுப்புக்கு வர அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவை எதிர்த்து முதுகலை ஆசிரியர் சங்கம் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
17 October 2018
நீட் தேர்வு பயிற்சி மையங்களில் அரசு பள்ளி ஆசிரியர்களை நியமிக்க தடை கோரி வழக்கு: பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
*நீட் தேர்வு பயிற்சி மையங்களில் அரசு பள்ளி ஆசிரியர்களை நியமிக்க தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. நவம்பர் 12-ம் தேதிக்குள் பதில் அளிக்க பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நீட் பயிற்சி வகுப்புக்கு வர அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவை எதிர்த்து முதுகலை ஆசிரியர் சங்கம் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.