t> கல்விச்சுடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று மாலைக்குள் பணிக்கு திரும்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

29 January 2019

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று மாலைக்குள் பணிக்கு திரும்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை


போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மாலைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் 17b நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

97% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதாக கூறப்பட்ட நிலையில் எஞ்சியுள்ள ஆசிரியர்களும் பணிக்கு திரும்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


JOIN KALVICHUDAR CHANNEL