சென்னை ராமாபுரத்தில் அமைந்துள்ள ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் வருகிற 15/02/2019 அன்று கல்லூரியின் மின் மற்றும் மின்னணுவியல் துறையின் கருத்தரங்கு" Spangles 2k19"நடைபெறவிருக்கிறது.
இதில் தொழில்நுட்ப போட்டிகள் மற்றும் தொழில்நுட்பமல்லாத பிற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள அனைத்து கல்லூரி மாணவர்களும் வரவேற்கப்படுகிறார்கள்.
| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||