அரசு பள்ளிகளில் ஜுன் 1பள்ளி திறந்த பின்பு மாணவர்கள் சேர்க்கையினை தொடங்குவதால் அதற்கு முன்பாகவே தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்ந்து விடுகின்றனர்.
எனவே வரும் ஏப்ரல் 1முதலே
மாணவர்கள் சேர்க்கையினை LKG முதல்12-ஆம் வகுப்பு வரை தொடங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்புவெளியிட்டுள்ளது