நாளை (03.10.2019) நம்முடைய விரல் *தொட்டுணர் கருவி* யை தொடும்முன் செய்ய வேண்டியவை:
1. மடிகணினியை இயக்கத்திற்கு கொண்டு வந்தவுடன் *முதலில் இணைய இணைப்பை* கொடுங்கள்.
2. இணையம் இடையறாது செயல்படுவதை உறுதிசெய்தபின், *மந்த்ரா தொட்டுணர் கருவியை* மடிக்கணினியோடு இணையுங்கள்.
3. கணினியின் திரையில் வலதுகீழ் மூலையில் (நேரம் காண்பிக்கப்படும் இடத்தில்) *"Framework is ready to use"* என்று மெசேஜ் காண்பிக்கப்படும்.
4. இது தொட்டுணர் கருவி இயங்க ஆரம்பித்துவிட்டதை உறுதிசெய்கின்றது.
5. பின் கணினித் திரையில் இருக்கும் *BAS Software* ஐ open செய்து கொள்ளுங்கள். மென்பொருள் எவ்வித தடங்கலும் எழாமல் தொடங்கும். ( *காத்திருக்கவும்...* என்று எதையும் காட்டி நம்மை காத்திருக்க வைக்காது)
6. தங்கள் ஆதார் எண்ணின் கடைசி எட்டிலக்கத்தை எண்டர் செய்யுங்கள்; நாளை இனிதாக தொடங்குங்கள்.
7. பள்ளிநேரம் முடிந்தபின்பு, வரிசை எண் 1லிருந்து 6வரை அடிபிறழாமல் வாருங்கள். நாளை இனிதாக முடியுங்கள்.
FLASH NEWS
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||