*தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நெருப்பு வளைய சூரியகிரகணம் மேகமூட்டம் இல்லாத தெளிவான வான் சூழ்நிலையில் அரியலூர் மாவட்டத்தின் அனைத்துபகுதிகளிலும் தெளிவாக காண முடிந்தது. வானிலை அறிஞர்கள் பல மாவட்டங்களில் தெளிவாக தெரியும் என கூறியநிலையில் மேகமூட்டத்தின் காரணமாக பல மாவட்டங்களில் காண இயலவில்லை.
*தற்பொழுது கண்டு ரசித்த நெருப்பு வளைய சூரியகிரகணம் இதற்கு அடுத்தபடியாக வருகின்ற 2031 ம் ஆண்டுதான் காணமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

