t> கல்விச்சுடர் ஜூனில் மக்கள் தொகை பதிவேடு பணி - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

27 December 2019

ஜூனில் மக்கள் தொகை பதிவேடு பணி


தமிழ்நாட்டில் தேசிய மக்கள் தொகை பதிவேடு பணி ஜூன் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. மொபைல் ஆப் மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு விவரங்கள் சேகரிக்கப்படும்.


 ஒரே இடத்தில் 6 மாதம் (அ) அதற்கு மேலும் வசிப்பவர்கள் விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. இன்னும் 6 மாதங்களுக்கு மேல் வசிக்க நினைப்பவர்கள் பதிவேட்டில் இடம்பெற தகுதி உடையவர்கள். ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை உள்ளிட்ட அத்தியாவசிய ஆவணங்களை காண்பித்து விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.




JOIN KALVICHUDAR CHANNEL