t> கல்விச்சுடர் சிவகங்கையில் ஆசிரியரை தரக்குறைவாக பேசியதாக ஊராட்சி பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

4 December 2019

சிவகங்கையில் ஆசிரியரை தரக்குறைவாக பேசியதாக ஊராட்சி பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்


ஆசிரியரை தரக்குறைவாக பேசியதாக ஊராட்சி பள்ளி தலைமை ஆசிரியை கீதாஞ்சலி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தலைமை ஆசிரியை பணியிடை நீக்கத்தை கண்டித்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்னர்.
Source: Dinakaran


JOIN KALVICHUDAR CHANNEL