. -->

Now Online

FLASH NEWS


Wednesday 25 March 2020

நேற்று பிளஸ்-2 தேர்வில் 34,000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை



நேற்று பிளஸ்-2 தேர்வில் 34,000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை

* திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 1500 
மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என தகவல்

* கொரோனா பயம் காரணமாக, கடைசி தேர்வில் 
மாணவர்கள் பங்கேற்கவில்லை

* போக்குவரத்து முடங்கியதால் மாணவர்கள் 
வரவில்லை என்றும் தகவல்