நேற்று பிளஸ்-2 தேர்வில் 34,000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை
* திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 1500
மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என தகவல்
* கொரோனா பயம் காரணமாக, கடைசி தேர்வில்
மாணவர்கள் பங்கேற்கவில்லை
* போக்குவரத்து முடங்கியதால் மாணவர்கள்
வரவில்லை என்றும் தகவல்