t> கல்விச்சுடர் கொரானா நிவாரணத்துக்காக நிதி தாருங்கள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

27 March 2020

கொரானா நிவாரணத்துக்காக நிதி தாருங்கள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்








*முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பணம் தருமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள்

*நன்கொடைக்கு வருமான வரி விலக்கு உண்டு எனவும் தகவல்

*நன்கொடைகளை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் மின்னணு மூலமாக வழங்கலாம்

*சென்னை தலைமைச் செயலக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் செலுத்தலாம் எனவும் அறிவிப்பு


JOIN KALVICHUDAR CHANNEL