கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் சென்னையில் 11 & 12-ம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணி வரும் 27ல் தொடங்காது என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
*சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் திட்டமிட்டபடி வரும் 27ல் தொடங்கும் என்று அறிவிப்பு