. -->

Now Online

FLASH NEWS


Friday 22 May 2020

தமிழகத்தில் இன்று 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி




இன்றைய (22/05/2020) கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை..

தமிழகத்தில் இன்று 694 பேர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 92 பேர் என 786 பேருக்கு  கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,753 ஆக அதிகரித்துள்ளது. இன்று 4 பேர் உயிரிழந்ததால், இறப்பு 98 ஆக உயர்ந்துள்ளது. 846 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 7,128 ஆக அதிகரித்துள்ளது.