. -->

Now Online

FLASH NEWS


Tuesday 19 May 2020

ஆந்திர மாநிலத்தில் ஆகஸ்ட் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு



ஆந்திர மாநிலத்தில் ஆகஸ்ட் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஆகஸ்ட் மாதம் ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.