. -->

Now Online

FLASH NEWS


Thursday 21 May 2020

தமிழகத்தில் இன்று 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி





 *தமிழகத்தில் இன்று புதிதாக ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 *இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தோர்  எண்ணிக்கை  13967 ஆக உயர்வு

 *சென்னையில் மட்டும்  8795 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 *சென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

 *இன்று ஒரே நாளில் 400 பேர் டிஸ்சார்ஜ் இதுவரை 6282 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்


*இதுவரை தமிழகத்தில்  கொரோனா வைரஸால்  பாதிக்கப்பட்டு  உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 94


 *தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு