*தமிழகத்தில் இன்று புதிதாக ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
*இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 13967 ஆக உயர்வு
*சென்னையில் மட்டும் 8795 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
*சென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
*இன்று ஒரே நாளில் 400 பேர் டிஸ்சார்ஜ் இதுவரை 6282 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்
*இதுவரை தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94
*தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு