t> கல்விச்சுடர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அந்தந்த பள்ளிகளியே நடத்த முடிவு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

15 May 2020

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அந்தந்த பள்ளிகளியே நடத்த முடிவு








மாணவர்கள் படிக்கும் அனைத்து பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாற்றம்

ஒரு தேர்வு அறைக்கு 10 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப் படுவார்கள்

பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்

தற்போது மாநிலம் முழுவதும் 12 ஆயிரம் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் படிக்கின்றனர்


*12 ஆயிரம் பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாறுகின்றன.


JOIN KALVICHUDAR CHANNEL