*உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் திங்கள் முதல் சனி வரை, வாரத்தில் ஆறு நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறார்கள் !!!.
*தற்போது தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதால், மார்ச் மாதம் மூன்று ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன !!!.
*தேர்தல் பயிற்சிக்கான முதல் வகுப்பு ஆசிரியர்கள் பணி புரியும் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் !!!.
*இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்புகள், எந்த சட்டமன்றத் தொகுதியில் பணிபுரியப் போகிறாரோ, அந்த சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் !!!
*மார்ச் மாதம் முழுவதும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஓய்வு இன்றி பணி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் !!!.