தலைமை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் அனைத்துவகை பதவி உயர்வு கலந்தாய்வுகளை ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் நடத்த மதுரை ஐகோர்ட் உத்தரவு
தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இரண்டையும் நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுகளை ஏப்ரல் 30-க்குள் முடிக்கவும் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் ஆணையிட்டுள்ளார்.