t> கல்விச்சுடர் பள்ளிக்கு கட்டடம் கட்டக்கோரிய வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய முதன்மை கல்வி அலுவலர்க்கு உயர்நீதிமன்றம் ஆணை - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

9 March 2021

பள்ளிக்கு கட்டடம் கட்டக்கோரிய வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய முதன்மை கல்வி அலுவலர்க்கு உயர்நீதிமன்றம் ஆணை

பள்ளிக்கு கட்டடம் கட்டக்கோரிய வழக்கில் அதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆண்டியப்பன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கரூர் மாவட்ட துணை ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை தாக்கல் செய்ய கூறி வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

JOIN KALVICHUDAR CHANNEL