தமிழகம் முழுவதும் கொரோனா நிவாரணமாக ரேஷன் கடைகளில் 13 மளிகை பொருட்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோதுமை, பருப்பு, ரவை, உளுந்து, சர்க்கரை, புளி உள்ளிட்ட 13 பொருட்கள் அடங்கிய தொகுப்பு கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ஆம் தேதி முதல் வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2,11,12,738 இத்தனை ரேசன் கார்டுகள் உள்ளவர்கள் இதனை வாங்கி பயன்பெறலாம்.