. -->

Now Online

FLASH NEWS


Friday 14 May 2021

தமிழக ஊரடங்கு - கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவித்தது அரசு.

தமிழக ஊரடங்கு - கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவித்தது அரசு. நாளை முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாளை முதல் தமிழகத்தில் டீ கடைகள் இயங்க அனுமதியில்லை. காய்கறி, மளிகைக் கடைகள், இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் காலை10 மணி வரை மட்டுமே இயங்கும். மளிகை, காய்கறி, இறைச்சி கடைகளை தவிர வேறு எந்த கடைகளையும் திறக்க அனுமதியில்லை.