. -->

Now Online

FLASH NEWS


Thursday 10 June 2021

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 16,813 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மாவட்ட வாரியான விவரம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 400-க்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 358 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 28,528 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 16,813 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 32,049 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 20,91,646 பேர் உயர்ந்துள்ளது. 1,88,664 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.