t> கல்விச்சுடர் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,633 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மாவட்ட வாரியான விவரம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

18 June 2021

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,633 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மாவட்ட வாரியான விவரம்

தமிழகத்தில் இன்று 8,633 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 287 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். நேற்று கொரோனா மரணம் 210-ஆக குறைந்த நிலையில் இன்று மீண்டும் கடுமையாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 19,860 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.




JOIN KALVICHUDAR CHANNEL