t> கல்விச்சுடர் புதுச்சேரியில் தடுப்பூசி போட்டால் தான் சம்பளம்- அரசு பரபரப்பு அறிவிப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

19 June 2021

புதுச்சேரியில் தடுப்பூசி போட்டால் தான் சம்பளம்- அரசு பரபரப்பு அறிவிப்பு


புதுச்சேரியில் வரும் 1-ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அரசு ஊழியர்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படும் என அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசி திருவிழா 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

JOIN KALVICHUDAR CHANNEL