ஒருமுறை நாரதர் சூரியதேவரிடம் நீ
உதயமாகும்போதும், மறையும்போதும்
பார்ப்பது என்ன என்று கேள்வி
வினவ.. அதற்கு சூரியதேவர் நான்
உதயமாகும்போது திருமாலின்
காலையும், மறையும்போது அவர்
கழுத்தில் சூடியிருக்கும் மாலையையும்
பார்ப்பதாக கூறினார் அதுவே காலை
மாலைக்கான பெயர்க்காரணம்...
- பகிர்வு செய்தி