பதிவுத்துறை அலுவலங்களில் பதிவு அலுவலர்கள் இனி உயர்ந்த மேடையில் அமராமல் சரி சமமாக அமரும் இருக்கைகள் போட வேண்டும் என பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பொதுமக்களை மரியாதையுடன் நடத்தி பதிவு சேவையை வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
