தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகள் எதுவும் இன்றி, ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள்/தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு
விதிகளை மீறி அதிக கூட்டம் கூடினால், அந்த கடையை/ பகுதியை மாவட்ட ஆட்சியர்கள் மூட உத்தரவு பிறப்பிக்கலாம்
விதிமுறைகளை பின்பற்றாமலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதித்தும் செயல்படும் வணிக / இதர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் கொரோனா 3ஆவது அலை வராத வகையில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் - முதலமைச்சர்