t> கல்விச்சுடர் உத்தர பிரதேச மாநிலத்தில் 1 To 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு - அரசு அறிவிப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

19 August 2021

உத்தர பிரதேச மாநிலத்தில் 1 To 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு - அரசு அறிவிப்பு


உத்தர பிரதேச மாநிலத்தில் செப்.,1 முதல் 1- 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே 9- 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், ஆக.,23 முதல் 6- 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. மேலும், தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து நாளை முதல்வர் தலைமையில் நடக்கவுள்ள ஆலோசனைக்கு பிறகு அறிவிப்பு வெளியாகவுள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL