தமிழகத்தில் இன்று மேலும் 1,551 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:
* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 17,559.
* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 4,09,63,024.
* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,62,641.
* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 26,08,748.
* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,551.
* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 162.
* சென்னையில் இன்று சிகிச்சையில் பெறுபவர்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட): 1906.
* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 15,24,281 பேர். பெண்கள் 10,85,980 பேர். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர்.
* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 881 பேர். பெண்கள் 661 பேர்.
* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,768 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 25,57,884 பேர்.
* இன்று நோய்த் தொற்றினால் 21 பேர் உயிரிழந்தனர். 9 பேர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவராவார், 12 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 34,856 ஆக உள்ளது.




