t> கல்விச்சுடர் கனமழை காரணமாக 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

28 October 2021

கனமழை காரணமாக 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை



கனமழை விடுமுறை அறிவிப்பு.( 29.10.2021) 


*காரைக்கால் மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு


*நாகை மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு


*மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு


*திருச்சி மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு


*நெல்லை மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு


*தஞ்சை மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு


*திருவாரூர் மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு.

*தூதத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு
கனமழை காரணமாக திருவாரூர், தஞ்சை, தூத்துக்குடி, நெல்லை, திருச்சி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருவாரூர், தஞ்சை, தூத்துக்குடி, நெல்லை, திருச்சி மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து 7 மாவட்ட ஆட்சியர்களும் உத்தரவிட்டுள்ளனர்.

JOIN KALVICHUDAR CHANNEL