. -->

Now Online

FLASH NEWS


Monday 29 November 2021

கனமழை காரணமாக இன்று (30-11-2021) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டங்கள் விவரம்

 


கனமழை காரணமாக இன்று (30-11-2021) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டங்கள் விவரம்


1.திருவள்ளூர் (பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை)

2.காஞ்சிபுரம் (பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை)

3.செங்கல்பட்டு (பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை)

4.தூத்துக்குடி (பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை)

5.நெல்லை (பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை)

6.சிவகங்கை (பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை)

7.திண்டுக்கல் (பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை)

8.மதுரை (பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை)

9.தேனி (பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை)

10.கடலூர் (பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை)

11.ராமநாதபுரம் (பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை) 

12.நீலகிரி  (பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை)

மற்ற மாவட்டங்களில் விடுமுறை குறித்த அறிவிப்பு வந்தவுடன் UPDATE செய்யப்படும்