t> கல்விச்சுடர் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 23,975 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று. - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

16 January 2022

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 23,975 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று.



தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 23,975 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று.

தமிழகத்தில் மேலும் 23,975- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 29 லட்சத்து 39 ஆயிரத்து 923- ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 12,484- ஆக உள்ளது.
 கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் பலியாகியுள்ளனர். தொற்று பாதிப்பைக் கண்டறிய ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 720 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1.42 லட்சமாக உள்ளது. சென்னையில் மேலும் 8,987- கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 23,989- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. 




JOIN KALVICHUDAR CHANNEL