t> கல்விச்சுடர் கொரோனா பரிசோதனை- திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

16 January 2022

கொரோனா பரிசோதனை- திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.


அறிகுறி இல்லாதவர்களுக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய தேவை இல்லை.

மாநிலங்களுக்கு இடையேயான உள்நாட்டு பயணிகளுக்கு தொற்று பரிசோதனை தேவையில்லை.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவரின் தொடர்பில் இருந்தவர்கள் வயது மற்றும் இணை நோயினால் ஆபத்து இல்லாதவர்களாக கண்டறியப்பட்டால் அவர்களுக்கு பரிசோதனை தேவையில்லை.

 சளி, காய்ச்சல், தொண்டை வலி, சுவை அல்லது வாசனை இழப்பு, மூச்சுத்திணறல் மற்றும் பிற சுவாச அறிகுறிகள் இருந்தல் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவரின் தொடர்பில் இருந்த 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் கட்டாயம் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 

சர்வதேச நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வோர் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 

தொடர்ந்து கடல் மற்றும் வான் வழியாக வரும் சர்வதேச பயணிகள் வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

JOIN KALVICHUDAR CHANNEL