t> கல்விச்சுடர் நாளை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே தீர்மானித்த திருமண நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

8 January 2022

நாளை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே தீர்மானித்த திருமண நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி



நாளை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே தீர்மானித்த திருமண நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி உண்டு.

அழைப்பிதழை காண்பித்து பயணங்களை பொதுமக்கள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

திருமண மண்டபத்தில் 100 பேர்களுக்கு மட்டும் அனுமதி




JOIN KALVICHUDAR CHANNEL