t> கல்விச்சுடர் தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வெழுத்த பள்ளிக்கு வருகை தந்தால் போதுமானது - கல்வி அமைச்சர் தகவல் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

4 May 2022

தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வெழுத்த பள்ளிக்கு வருகை தந்தால் போதுமானது - கல்வி அமைச்சர் தகவல்


பள்ளிக் கல்வித்துறை:

*தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வெழுத்த பள்ளிக்கு வருகை தந்தால் போதுமானது.


*வழக்கமான வகுப்புகளுக்கு வருகை தர வேண்டியதில்லை.


*வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கல்வித்துறை முடிவு.

*- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்.

தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. 1-9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வரலாம். தேர்வு இல்லாத நாட்களில் (வழக்கமான வகுப்பு) பள்ளிக்கு வர தேவையில்லை. வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்கள் நலன் கருதி முன் கூட்டியே விடுமுறை அளிப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL