t> கல்விச்சுடர் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டால், எவ்வித ஆதாரமும் இல்லாத நிலையில், ஆசிரியர்களுக்கு எதிராக குற்றம் சாட்டக் கூடாது - உயர்நீதிமன்றம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

3 November 2022

ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டால், எவ்வித ஆதாரமும் இல்லாத நிலையில், ஆசிரியர்களுக்கு எதிராக குற்றம் சாட்டக் கூடாது - உயர்நீதிமன்றம்

ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டால், எவ்வித ஆதாரமும் இல்லாத நிலையில், ஆசிரியர்களுக்கு எதிராக குற்றம் சாட்டக் கூடாது - உயர்நீதிமன்றம்.


பிள்ளைகள் மீதான கடமையையும், பொறுப்பையும் உணர்ந்து, வீட்டிலும், சமூகத்திலும் அவர்களை பாதுகாத்து, கண்காணிப்பது பெற்றோரின் கடமை - நீதிபதி.

நீலகிரி, கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் யுவராஜ் தற்கொலை தொடர்பாக தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கையும்,₹10 லட்சம் இழப்பீடும் கோரி கலா என்பவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.

JOIN KALVICHUDAR CHANNEL