t> கல்விச்சுடர் கனமழை காரணமாக இன்று (02-02-2023) விடுமுறை அளிக்கப்பட்டுள்ள 3 மாவட்டங்கள் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

2 February 2023

கனமழை காரணமாக இன்று (02-02-2023) விடுமுறை அளிக்கப்பட்டுள்ள 3 மாவட்டங்கள்


நாகை, திருவாரூரை தொடர்ந்து மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதால், மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

JOIN KALVICHUDAR CHANNEL